கனமழை காரணமாக இன்று 04.02.2023 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு

369

மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு (04.02.2023) சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு.