கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர் கவிதா ராமு
